சிறிய மருத்துவ சோதனைக்குப் பின் வீடு திரும்பிய கவியரசு வைரமுத்து
சென்னை: கவிஞர் வைரமுத்து இன்று சிறிய மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு வீடு திரும்பியுள்ளார்.
Recommended Video
சென்னை: அப்பல்லோவில் அட்மிட்டான வைரமுத்து… வீடு திரும்பினார்..!
வைரமுத்து இன்று காலை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். இதுகுறித்து தகவல் பரவியதும், வைரமுத்து உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள ரசிகர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், சிறியதொரு மருத்துவச் சோதனைக்குப் பின் கவிப்பேரரசு இல்லம் திரும்பிவிட்டது தெரியவந்துள்ளது.
அரை மணி நேரத்தில், மருத்துவமனையிலிருந்து வைரமுத்து வீடு திரும்பிவிட்டார். எனவே, ரசிகர்கள் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Comments
English summary
Poet Vairamuthu undergone a minor health check up, in a hospital at Chennai.
Story first published: Wednesday, December 16, 2020, 13:41 [IST]