Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்கார் பிரச்சினைக்காக, அரசை பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்டுவிட்டாரே வரலட்சுமி!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சர்க்கார் தணிக்கை பணி தொடங்கியது... ஆனாலும் தொடரும் போராட்டம்... வீடியோ

    சென்னை: ஒரு படத்தால் பயப்படும் நிலைமையில் அரசு பலவீனமாக உள்ளதா என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

    சர்கார் திரைப்படத்தில் பல வசனங்களை கட் செய்ய அதிமுக சார்பில் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், அப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தவரான வரலட்சுமி சரத்குமார், ட்விட்டரில் கூறியுள்ளதை பாருங்கள்.

    Varalaxmi Sarathkumar slam Tamilnadu government over Sarkar issue

    உண்மையை சொல்லுங்கள், ஒரு படத்தை பார்த்து அஞ்சும் அளவுக்கு இந்த அரசு பலவீனமாகத்தான் உள்ளதா? நிலைமையை நீங்களே மிக மோசமாக்கிக்கொண்டீர்கள். எதை செய்ய கூடாதோ, அதைத்தான் செய்துள்ளீர்கள். வன்முறை போன்ற முட்டாள்த்தனத்திலிருந்து வெளியே வாருங்கள். இது படைப்பு சுதந்திரம். நான் முருகதாசுக்கு ஆதரவு அளிக்கிறேன். இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+