70 வயது கோவை பெண்மணியை காணவில்லை! நீங்க பார்த்தீங்களா?
கோவை: கோவை மாவட்டம், சின்னத்தடாகம் பகுதியைச் சேர்ந்த 70 வயது பெண்மணியை கடந்த 8 நாட்களாக காணவில்லை. இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கோவை மாவட்டம், சின்னத்தடாகம் பகுதியைச் சேர்ந்தவர் தெய்வானை. வயது 70. இவருடைய கணவர் கணேசன் 2010 ஆம் ஆண்டில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இவருக்கு ரமேஷ் (38) என்ற மகனும், ரம்யா (34) என்ற ஒரு மகளும் உள்ளனர்.

தெய்வானை சின்னத்தடாகம் பகுதியில் உள்ள தனது மகன் வீட்டிலும், கோவில்மேட்டில் உள்ள மகள் வீட்டிலும் மாறி மாறி இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த மே 6 ஆம் தேதி காலை 8.30 மணியளவில் சின்னத்தடாகத்தில் உள்ள மகன் வீட்டில் இருந்து வெளியே சென்றவரை கடந்த 8 நாட்களாக காணவில்லை. காணாமல் போன அன்று பிங்க் நிற புடவை அணிந்திருந்தார். உயரம் 5 அடி. மாநிறம்.
இதுதொடர்பாக சின்னத்தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர்.
இவரைப் பற்றிய விவரம் அறிந்தால் 98948-13373, 96555-99969 என்ற எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications