அவங்க 2 பேரும் எங்கே? யார்? கோவை மாணவி வழக்கில் போலீஸ் வைக்கும் குறி.. சிக்கிய முக்கிய ஆவணம்?!
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கோவையில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்த மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. பள்ளி ஆசிரியர் மீது மிதுன் சக்கரவர்த்தி கொடுத்த தொடர் பாலியல் துன்புறுத்தல்களால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்பட்ட வழக்கில் பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications