டிரான்ஸ்பார்மர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மயில் - தேசியக்கொடி போர்த்தி மரியாதை
கோவை சிங்காநல்லூரில் டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண் மயிலுக்கு போலீசார் தேசியக்கொடி போர்த்தி மரியாதை செலுத்தி வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
கோவை: கோவை சிங்கநால்லூரில் மின்சார டிரான்பார்மரில் சிக்கி உயிரிழந்த பெண் மயிலுக்கு காவல்துறையினர் தேசியக்கொடி போர்த்தி மரியாதையுடன் வனத்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர். அந்த மயில் வனத்தில் புதைக்கப்பட்டது.
கோவை திருச்சி ரோட்டில் உள்ள எஸ்ஐஎச்எஸ் காலனி பகுதிக்கு திடீரென ஒரு மயில் வந்தது. அந்த மயில் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரில் அமர்ந்தது. அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது. இதில் அந்த மயில் உடல் கருகி உயிரிழந்தது. மயிலின் உடல் டிரான்பார்மரிலேயே தொங்கிக்கொண்டிருந்தது. இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் காவல்துறையினருக்கும் மின்வாரிய ஊழியர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த சிங்காநல்லூர் போலீசார் சப் இன்ஸ்பெக்டர் அர்ஜூன் குமார், ஏட்டு சுகுமார் மின்வாரிய ஊழியர்களுடன் வந்து மயிலின் உடலை மீட்டனர்.
3 வயதான பெண் மயிலுக்கு தேசியக்கொடி போர்த்தி மரியாதை செலுத்தினர். மயில் தேசியப்பறவை என்பதால் தேசியக்கொடி போர்த்தி உரிய மரியாதையுடன் வனத்துறை அதிகரிகளிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து அந்த மயில் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த மயிலுக்கு தேசியக்கொடி போர்த்தி மரியாதை செய்யப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications