4 நாள் காவலில் எடுக்கப்பட்ட திருநாவுக்கரசு.. பல விஷயங்களை கறந்த சிபிசிஐடி போலீஸ்!
4 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை முடிந்து திருநாவுக்கரசு சிறையில் அடைக்கப்பட்டார்.
Recommended Video

கோவை: கடந்த 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து திருநாவுக்கரசுவிடம் விசாரணை நடத்தியதில் ஏகப்பட்ட விஷயங்களை சிபிசிஐடி போலீசார் கறந்துள்ளார்களாம்!
பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐ வசம் செல்கிறது. இருந்தாலும் வழக்கு விசாரணை மாற்றப்படும் முன், சிபிசிஐடி போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர். எஸ்.பி நிஷா பார்த்திபன் தலைமையில் இந்த விசாரணை ஆரம்பமானது.
அதன்படி கடந்த தினங்களில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு வீடு, பண்ணை வீடு என மாறி மாறி ஆய்வு நடத்தப்பட்டது.

பண்ணை வீடு
நேற்றுகூட "தேர்வு முடிவுகள்" என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஒரு வாகனத்தில் ரகசியமாக சிபிசிஐடி போலீசார்கள் பண்ணை வீட்டுக்கு வந்து சென்றிருக்கிறார்கள்.

லேப்டாப்
வீடு முழுவதும் ஆய்வு செய்ததுடன், நிபுணர் குழுவை வைத்து அந்த வீட்டின் வரைபடங்களையும் வரைந்த எடுத்து சென்றார்களாம். வீட்டிலிருந்தும் லேப்டாப், பென்டிரைவ் போன்றவற்றைகளை போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள்.

திடுக் தகவல்கள்
மேலும் திருநாவுக்கரசிடம் 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கிடைத்ததையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் விசாரணை தொடங்கியது. இந்த 4 நாட்களில் பல முக்கிய விஷயங்களையும், திடுக் தகவல்களையும் திருநாவுக்கரசு போலீசாரிடம் வாக்குமூலமாக சொல்லியதாக கூறப்படுகிறது.

சிறையில் அடைத்தனர்
இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில் கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் நீதிபதி நாகராஜ் வீட்டில் போலீசார் திருநாவுக்கரசை ஆஜர்படுத்தி, பிறகு கோவை சிறையில் அடைத்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications