இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் தாக்குதல் நடத்திய தற்கொலைதாரியின் மனைவி இந்தியாவில் தஞ்சம்?
கொழும்பு: இலங்கையில் ஈஸ்டர் நாளில் தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் மீது தாக்குதல் நடத்திய தற்கொலைதாரிகளில் ஒருவரின் மனைவி இந்தியாவில் தஞ்சம் அடைந்திருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ல் ஈஸ்டர் தினத்தில் தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இத்தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவர்களில் 11 பேர் இந்தியர்கள்.

சர்வதேசத்தையே அதிரச் செய்த இந்த பயங்கரவாத செயலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது. இந்த இயக்கத்துடன் இணைந்து இலங்கையின் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு தாக்குதல்களை நடத்தியதும் அம்பலமானது.
இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதனிடையே தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரின் மனைவியான புலசாந்தினி ராஜேந்திரன் என்பவர் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளார் என்கின்றன இலங்கை தகவல்கள்.
கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் அந்த பெண் நுழைந்துள்ளதாகவும் இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த பெண்ணை இலங்கைக்கு அனுப்பி வைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ஏலே பேதில போவ.. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.398! இலங்கை மேல் விழுந்த இடி.. அடியை தாங்குவாரா அனுரகுமார! -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர்












Click it and Unblock the Notifications