இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் நடத்தியவர்களை மன்னித்துவிட்டோம்: பேராயர் மால்கம் ரஞ்சித்
கொழும்பு: இலங்கையில் கடந்த ஆண்டு ஈஸ்டர் நாளில் தேவாலயங்களில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியவர்களை மன்னித்துவிட்டதாக கத்தோலிக்க பேராயர் மால்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ந் தேதி ஈஸ்டர் நாளில் தேவாலயங்களில் பிரார்த்தனைகள் நடைபெற்ற போது தற்கொலைப் படை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 2009-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்துக்குப் பின்னர் இலங்கையில் நடைபெற்ற மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதல் இது.

இத்தாக்குதல்களில் 279 பேர் பலியாகினர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உலகையே உலுக்கிய இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகள் பொறுப்பேற்றன.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள இலங்கையில் ஈஸ்டர் நிகழ்வுகள் நடைபெறவில்லை. ஈஸ்டர் நாளை முன்னிட்டு கத்தோலிக்க பேராயர் மால்கம் ரஞ்சித் டிவியில் பேசுகையில், நம்மை அழிக்க நினைத்த எதிரிகளுக்கு நாம் அன்பைக் கொடுப்போம்; அவர்களை மன்னிப்போம் என கூறினார்.
இலங்கையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு பேராயர் மன்னிப்பு அளித்திருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications