அன்று புலிகளை தேடிய இலங்கை போலீஸ்.... இன்று ஹெராயின் கடத்தலில் பிடிபட்டு தப்பிய பூனையை தேடுதாம்
கொழும்பு: இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெறும் நிலையில் ஹெராயின் கடத்தி சிக்கிய பூனை விவகாரம் தலைப்புச் செய்தியாகி உள்ளது.
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு செல்போன், போதைப் பொருட்கள் பல்வேறு நூதன முறைகளில் விநியோகிக்கப்பட்டு வந்தது. சிறைச் சாலை மதில் சுவர்களில் இருந்து வீசப்படும் இத்தகைய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும் வருகின்றன.

இது தொடர்பான விசாரணைகளில் போலீசாருக்கு ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. சிறைச்சாலைக்குள் போதைப் பொருள் கடத்த பூனைகள் பயன்படுத்தப்படுவது தெரியவந்தது.
இதனால் ஒருகாலத்தில் விடுதலைப் புலிகளை தேடிய இலங்கை போலீசார், போதைப் பொருட்களை கடத்தும் பூனைகளை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனிடையே சிறைச்சாலை அருகே 2 நாட்களுக்கு முன்னர் ஒரு பூனை சிக்கியது.
அந்த பூனையின் கழுத்தில் சங்கேத குறியீடுகளுடன் ஹெராயின் போதைப் பொருள் பொட்டலம் கட்டப்பட்டிருந்தது. இந்த பூனையை லாவகமாக பிடித்து சென்ற போலீசார் அதை தங்களது கட்டுப்பாட்டில் -அதாவது சிறை கஸ்டடியில் வைத்திருந்தனர். இந்நிலையில் தற்போது அந்த பூனை தப்பி ஓடிவிட்டதாகவும் அதை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
எப்படி இருந்த நான்?
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications