அன்று புலிகளை தேடிய இலங்கை போலீஸ்.... இன்று ஹெராயின் கடத்தலில் பிடிபட்டு தப்பிய பூனையை தேடுதாம்
கொழும்பு: இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெறும் நிலையில் ஹெராயின் கடத்தி சிக்கிய பூனை விவகாரம் தலைப்புச் செய்தியாகி உள்ளது.
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு செல்போன், போதைப் பொருட்கள் பல்வேறு நூதன முறைகளில் விநியோகிக்கப்பட்டு வந்தது. சிறைச் சாலை மதில் சுவர்களில் இருந்து வீசப்படும் இத்தகைய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும் வருகின்றன.

இது தொடர்பான விசாரணைகளில் போலீசாருக்கு ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. சிறைச்சாலைக்குள் போதைப் பொருள் கடத்த பூனைகள் பயன்படுத்தப்படுவது தெரியவந்தது.
இதனால் ஒருகாலத்தில் விடுதலைப் புலிகளை தேடிய இலங்கை போலீசார், போதைப் பொருட்களை கடத்தும் பூனைகளை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனிடையே சிறைச்சாலை அருகே 2 நாட்களுக்கு முன்னர் ஒரு பூனை சிக்கியது.
அந்த பூனையின் கழுத்தில் சங்கேத குறியீடுகளுடன் ஹெராயின் போதைப் பொருள் பொட்டலம் கட்டப்பட்டிருந்தது. இந்த பூனையை லாவகமாக பிடித்து சென்ற போலீசார் அதை தங்களது கட்டுப்பாட்டில் -அதாவது சிறை கஸ்டடியில் வைத்திருந்தனர். இந்நிலையில் தற்போது அந்த பூனை தப்பி ஓடிவிட்டதாகவும் அதை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
எப்படி இருந்த நான்?
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications