அருணாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கிய 7 இந்திய வீரர்கள் உயிரிழப்பு.. இந்திய ராணுவம் உறுதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அருணாச்சல பிரதேசத்தின் காமெக் செக்டாரில் பனிச்சரிவில் சிக்கிய 7 இந்திய வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

அருணாச்சல பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

7 army men struck by Avalanche in Arunachal confirmed dead

இதனிடையே நேற்று முன் தினம் மிக உயர்ந்த மலைப் பகுதியான காமெக் செக்டாரில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு ரோந்து சென்ற இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அவர்களை தேடும் பணிகள் நடைபெற்றன.

இந்த நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்களின் உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    காத்திருக்கும் Tejas | Indian Army பலம் | Russia VS Ukraine | Oneindia Tamil

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+