அயோத்தி வழக்கு.. அஜித் தோவல் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளை அழைத்த அமித் ஷா.. முக்கிய ஆலோசனை!
Recommended Video
டெல்லி: அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அயோத்தியில் பாபர் மசூதி இருந்து இடிக்கப்பட்ட இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்று இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும். எந்த அமைப்பு அந்த நிலத்திற்கு உரிமை கோர முடியும் என்பதுதான் இந்த பிரச்சனைக்கு காரணம்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதனால் நாடு முழுக்க பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

20 நிமிடம்
இந்த நிலையில் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகளும் ஆலோசனையில் பங்கேற்று இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 20 நிமிடமாக ஆலோசனை நடந்து வருகிறது.

பாதுகாப்பு நடவடிக்கை
நாடு முழுவதும் செய்யப்பட்டு இருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இவர்கள் ஆலோசித்து வருவதாக தெரிகிறது. தீர்ப்பிற்கு பின் என்ன செய்ய வேண்டும். பிரச்சனைகள் வந்தால் எப்படி சமாளிக்க வேண்டும். அவசர காலத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்றும் ஆலோசித்து வருகிறார்கள்.

உளவுத்துறை அதிகாரிகள்
இந்த ஆலோசனையில் உளவுத்துறை அதிகாரிகளும் இடம்பெற்று இருக்கிறார்கள். அதன்படி சமூக வலைத்தளங்களில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்கும் பொறுப்பு உளவுத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியான மாற்றங்களையும் இவர்கள் கவனித்து வருகிறார்கள்.

பாதுகாப்பு ஆலோசகர் தோவல்
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இதில் கலந்து கொண்டுள்ளார். காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்ட போது நாடு முழுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னின்று கவனித்தவர் இவர்தான். தற்போது அயோத்தி வழக்கிலும் இவரின் பாதுகாப்பு பணிகள் முக்கியத்துவம் பெறுகிறது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications