எங்கள் எதிர்பார்ப்புக்கு எதிராக தீர்ப்பு உள்ளது- அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம்
Recommended Video
டெல்லி: அயோத்தி நில உரிமை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு எதிராக உள்ளது என அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச், சர்ச்சைக்குரிய நிலத்தை இந்துக்கள் தரப்பில் ஒப்படைக்கவும் அங்கு கோயில் கட்டவும் அனுமதி அளித்தது. அயோத்தியில் வேறு ஒரு இடத்தில் முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலத்தை அரசு தர வேண்டும் என தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்புக்கு சன்னி வக்பு வாரியம் அதிருப்தி தெரிவித்துள்ளது. அதேபோல் இவ்வழக்கில் ஒருதரப்பான அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமும் கருத்து தெரிவித்துள்ளது.
"The judgment is against our expectations. We presented solid evidences to prove our stance. Our legal committee will review the judgment.
— All India Muslim Personal Law Board (@AIMPLB_Official) November 9, 2019
We have sincerely tried to fulfill our responsibility to restore the demolished #BabriMasjid": GS of @AIMPLB_Official#AYODHYAVERDICT
அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் தமது ட்விட்டர் பக்கத்தில், எங்கள் எதிர்பார்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளது.
எங்கள் தரப்பில் வலுவான ஆதாரங்களை கொடுத்திருந்தோம். எங்களது சட்ட வல்லுநர்கள் குழு இத் தீர்ப்பை ஆராயும். பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் எங்கள் பொறுப்பை நாங்கள் முழுமையாக செய்தோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications