டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு போராட்டத்தை கொடூரமாக ஒடுக்குவதற்கு சோனியா கண்டனம்

Google Oneindia Tamil News

டெல்லி: குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து போராடுவோரை கொடூரமான முறையில் போலீசார் ஒடுக்குவதற்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

BJP govt using brute force to suppress dissent: Sonia Gandhi

இது தொடர்பாக சோனியாகாந்தி இன்று வெளியிட்ட வீடியோ பதிவு:

அரசின் தவறான கொள்கைகளையும் முடிவுகளையும் எதிர்த்து போராடுகிற உரிமை ஜனநாயகத்தில் அனைவருக்கும் உண்டு. நமது அடிப்படை உரிமைகளையும் அரசியல் சாசன விழுமியங்களையும் பாதுகாப்பதில் காங்கிரஸ் துணை நிற்கும்.

போராட்டத்தில் ஈடுபடுவோரை போலீசார் கொடூரமாக ஒடுக்குவது கடும் கண்டனத்துக்குரியது. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது.

இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

English summary
Congress Interim President Sonia Gandhi has condemend that the BJP govt using brute force to suppress dissent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X