பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடக்க வேண்டும்.. ஒத்துழையுங்கள்.. மோடி கோரிக்கை!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார்.
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார்.
நாளை காலை இடைக்கால மத்திய பட்ஜெட் லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. பல முக்கிய அறிவிப்புகள் இதில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்து இருக்கிறது. அதேசமயம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாளை லோக்சபாவில் அமளியில் ஈடுபட வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். பட்ஜெட்டிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்க வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் இந்த பட்ஜெட் கூட்டம் குறித்து பிரதமர் மோடி பேட்டியளித்து இருக்கிறார்.
அதில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட் ஆகும் இது.இதை சுமுகமாக நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மக்களின் நலனுக்காவும் அரசின் கொள்கைகளை நிறைவேற்றவும் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இடைக்கால பட்ஜெட் மூலம்தான் அரசு அடுத்தகட்ட பணிகளை செய்ய முடியும்.
இதனால் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் உறுப்பினர்கள் செயல்பாடு இருக்க வேண்டும், உறுப்பினர்கள் யாரும் அவையில் பிரச்சனை ஏற்படும் வகையில் செயல்பட கூடாது, என்று பிரதமர் மோடி கோரிக்கை வைத்து இருக்கிறார்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications