இந்தியாவில் இனி கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை தேவை இல்லை- மத்திய அரசு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவில் கொரோனாவுக்கு இனி பிளாஸ்மா சிகிச்சை தேவை இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா சிகிச்சை முறைகளில் ஒன்றாக பிளாஸ்மா சிகிச்சை இருந்தது. அதாவது கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் பிளாஸ்மாவை தானமாக பெற்று கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டு வந்தது.

இந்த சிகிச்சை முறை தொடர்பாக பல்வேறு முரண்பட்ட கருத்துகள், விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்தது.
இதனையடுத்து கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க தேவை இல்லை என மத்திய அரசுக்கு மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்தது. இதனடிப்படையில் மத்திய அரசும் பிளாஸ்மா சிகிச்சையை கைவிடுவதாக அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் கொரோனா சிகிச்சை தொடர்பான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
More From
-
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா!












Click it and Unblock the Notifications