10 பேரில் ஒருவர் மரணம்.. மெஸ்கோவில் கொடூரம்.. பிரேசிலில் 4190 பேர் மரணம்.. இந்தியாவில் புதிய உச்சம்
டெல்லி: பிரேசிலில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 4,190 பேர் மரணம் அடைந்துள்ளனர். தொடர்ந்து உயிரிழப்பு அங்கு கவலை அளிக்கும் வகையில் அதிகரித்தபடி உள்ளது. இந்தியாவிலோ பாதிப்பு அதிகமாக உள்ளது. ஒரு நாள் பாதிப்பில் தொடர்ந்து இந்தியா முதலிடத்தில் உள்ளது, இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 131,893 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா தொற்றால் உலகில் இதுவரை 134,499,550 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 2,914,191 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலகில் கொரோனா பாதிப்பில் இருந்து 108,298,087 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்புடன் உலகில் தற்போது 23,287,272 பேர் சிகிச்சை பெறுகிறார்கள்.
உலகிலேயே உச்சபட்சமாக இந்தியாவில் ஒரே நாளில் 131,893 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தவரகள் எண்ணிக்கை 13,057,954 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 802 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 167,694 ஆக உயர்ந்துள்ளது.

மரணம்
இந்தியாவிற்கு அடுத்தபடியாக பிரேசிலில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 89,293 பேர் நேற்று பாதிக்கப்பட்டனர். இதனால் பிரேசிலில் கொரோனா பாதித்தவரகள் எண்ணிக்கை 13,286,324 ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 4,190 பேர் மரணம் அடைந்தனர். பிரேசிலில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 345,287 ஆக உயர்ந்துள்ளது.

பாதிப்பு
இந்தியா பிரேசிலுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 78,210 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கொரோனா பாதித்தவரகள் எண்ணிக்கை 31,715,453 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 994 பேர் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 573,842 ஆக உயர்ந்துள்ளது.

உச்சம்
துருக்கியில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 55,941 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். துருக்கியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,689,866 ஆக உயர்ந்துள்ளது. துருக்கியில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 258 பேர் பலியாகி உள்ளனர். இதனால் துருக்கியில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 33,201 ஆக உயர்ந்துள்ளது.

மோசமான பாதிப்பு
பிரேசில், அமெரிக்கா, போலந்து, இந்தியா, மெக்ஸிகோ, இத்தாலி, உக்ரைன், ரஷ்யா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. மெக்ஸிகோவில் தான் கொடூரமாக உள்ளது. அங்கு 10 பேரில் ஒருவர் கொரோனாவிற்கு பலியாகும் நிலை உள்ளது. அதாவது மொத்தம் 596 பேர் நேற்று பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் என்றால் 5499 ஆகும்.
-
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக!












Click it and Unblock the Notifications