கொரோனாவால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இடப்பெயர்வு- மத்திய அரசிடம் அறிக்கை கேட்கிறது உச்சநீதிமன்றம்
டெல்லி: கொரோனாவால் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இடம்பெயர்ந்தது தொடர்பாக மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் அறிக்கை கேட்டுள்ளது.
Recommended Video
கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் லாக் டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று 6-வது நாளாக லாக்டவுன் நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் வாழ்வாதாரங்கள் இல்லாத நிலையில் தலைநகர் டெல்லியில் இருந்து பல லட்சக்கணக்கான பிற மாநில தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் வெளியேறினர். இதனால் லாக்டவுன் நடைமுறைப்படுத்துவது என்பதே பெரும் கேள்விக்குறியானது.
மேலும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், பல நூறு கிலோ மீட்டர் தொலைவு நடந்தே தங்களது சொந்த மாநிலங்களுக்கும் திரும்பினர். நாடு முழுவதும் இது பெரும் விவாதங்களையும் கவலையையும் உருவாக்கி உள்ளது.

இதனிடையே தொழிலாளர்களின் இடப்பெயர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அலாக் அலோக் ஶ்ரீவத்சவா மற்றும் ராஷ்மி பன்சால் ஆகியோர் தாக்கல் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இம்மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரித்தது.
அப்போது கொரோனா வைரஸ் பரவலை விட பல லட்சம் தொழிலாளர்களின் இடப்பெயர்வு மிக முக்கியமானதாகி உள்ளது என நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும் மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தொழிலாளர்களின் இடப்பெயர்வுகளை நிறுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். இதனையடுத்து தொழிலாளர்கள் இடப்பெயர்வு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
-
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
அலறவிடும் இந்தியா.. அணு ஆயுதம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்! பதுங்கும் பாகிஸ்தான்! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
INDIA கூட்டணி கூட்டத்தில்.. காங்கிரஸுக்கு எதிராக பேசிய விசிக! தன்னிச்சையாக செயல்படுவதாக கண்டனம் -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications