டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா மரணங்கள்.. மேற்கு வங்கத்தில் இறப்பு விகிதம் 10% ஆக அதிகரிப்பு; ம.பி, குஜராத்தில் 6% ஆக குறைவு

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டிலேயே மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா மரணங்கள் தொடர்பான இறப்பு விகிதம் அதிகமாக இருந்து வருகிறது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மொத்தம் இதுவரை 1,886 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Coronavirus: West Bengal’s fatality rate 10%

பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் மேற்கு வங்கத்தில்தான் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. இறப்பு விகிதம் என்பது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது எத்தனை சதவீதம் என்பதை வைத்து கணக்கிடப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் மொத்தமாக தேசிய அளவில் இறப்பு விகிதம் என்பது 3% உள்ளது. மேற்கு வங்கத்தில் இது 3 மடங்கு அதிகமாக உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1548. இங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 151. மேற்கு வங்கத்தில் இறப்பு விகிதம் 10% ஆக உள்ளது.

திருச்சியில் ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. வெளியூரில் இருந்து வந்தவர்கள்! திருச்சியில் ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. வெளியூரில் இருந்து வந்தவர்கள்!

ஆனால் இதுவரை இறப்பு விகிதம் அதிகமாக இருந்த மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் தற்போது 6%ஆக குறைந்திருக்கிறது.

English summary
West Bengal's 10% fatality rate is the highest followed by Madhya Pradesh and Gujarat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X