தடுப்பூசி பணிகள் மந்தம்.. காரணம் பற்றாக்குறை இல்லை, ஊரடங்கு கட்டுப்பாடுகள்... சமாளிக்கும் அதிகாரிகள்
டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிகளின் வேகம் குறைய, பல பகுதிகளிலும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தான காரணம் என்றும் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு இல்லை என்றும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவை சமாளிக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகப் பல மாநிலங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன,

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகளின் வேகமும் குறைந்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக ஏப்ரல் 3-9 தேதிகளில் 2.48 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இருப்பினும், அதன் பின்னர் ஏப்ரல் 10-16 வரை 2.07 கோடி பேர் ஏப்ரல் 17-23 வரை 1.7 கோடி பேர், ஏப்ரல் 24-30 வரை 1.48 கோடி பேர் எனத் தடுப்பூசி செலுத்தும் பணிகளின் வேகம் குறைந்து கொண்டே வருகிறது.
கொரோனா தடுப்பூசிக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாகவே தடுப்பூசி பணிகள் குறைந்துள்ளதாக வெளியான தகவலை மத்திய அரசு அதிகாரிகள் முற்றிலுமாக மறுத்துள்ளனர். நாட்டின் பல மாநிலங்களிலும் கொரோனா பரவல் காரணமாகக் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் வெளியே வர அஞ்சுகின்றனர். இதன் காரணமாகவே கொரோனா தடுப்பூசி பணிகள் வேகம் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சில மாநிலங்கள் தேவையான இடங்களுக்கு போதிய கொரோனா தடுப்பூசிகளை ஒதுக்காததும் இதற்கான முக்கிய காரணம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
நகப்புறங்களில் கொரோனா தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ளதாகவும் இருப்பினும் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு அப்பகுதிகளில் தடுப்பூசி ஒதுக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications