நாடாளுமன்றத்தை தகர்ப்போம்.. இமெயிலில் வந்த வெடிகுண்டு மிரட்டல்! டெல்லியில் பதற்றம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் உள்ள ஒன்பது பள்ளிகள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இமெயில் மூலம் வந்த மிரட்டல் கடிதத்தில், நாடாளுமன்றத்தை தகர்ப்போம் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து டெல்லி காவல்துறை, தீயணைப்பு வீரர்கள் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு படையினர் சம்பவ இடங்களில் குவிக்கப்பட்டனர். நிபுணர்கள் நடத்திய சோதனையில் மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்திருக்கிறது.













Click it and Unblock the Notifications