பிரதமர் மோடி இல்லம் அருகே டிரோன் பறந்ததால் பரபரப்பு- டெல்லி போலீஸ் தீவிர விசாரணை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி இல்லம் அருகே டிரோன் பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடி இல்லம் உள்ள டெல்லி பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென பிரதமர் மோடி இல்லம் உள்ள பகுதியில் டிரோன் பறந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். டிரோன் பறந்தது தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.













Click it and Unblock the Notifications