எக்ஸிட் போல் முடிவுகளை மாலை 6.30-க்குப் பின் வெளியிட வேண்டும்: தேர்தல் ஆணையம்
Subscribe to Oneindia Tamil
Recommended Video
Exit poll 2019 | முடிவுகளை மாலை 6.30-க்குப் பின் வெளியிட வேண்டும்: தேர்தல் ஆணையம்
டெல்லி: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை மாலை 6.30 மணிக்கு பின்னர்தான் வெளியிட வேண்டும் என ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
லோக்சபா தேர்தலின் 7-வது கட்ட வாக்குப் பதிவு இன்று 59 தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்த வாக்குப் பதிவு முடிவடைந்த பின்னர் ஊடகங்கள், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட உள்ளன.

இக்கருத்து கணிப்பு முடிவுகளை இன்று மாலை 6.30 மணிக்குப் பின்னர்தான் ஊடகங்கள் வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. ஏனெனில் தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்ட போது, ஏப்ரல் 11 காலை 7 மணி முதல்ல் மே 19 மாலை 6.30 மணிவரை எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட தடை விதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையம் இந்த அறிவுறுத்தலை விடுத்திருக்கிறது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications