ரூ.300 கோடியில் உடனடியாக ஆயுதங்கள் வாங்கி கொள்ள இந்திய ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம்
டெல்லி: இந்திய ராணுவத்துக்கு உடனடியாக ஆயுதங்களை கொள்முதல் செய்து கொள்வதற்கு 300 கோடி ரூபாய் வரை நிதியை பயன்படுத்தி கொள்ள, பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலுக்கு, பாதுகாப்பு அமைச்சகம் சிறப்பு அதிகாரம் அளித்துள்ளது.
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டிஏசி எனப்படும் தேசிய பாதுகாப்பு கொள்முதல்கவுன்சில் கூட்டம் புதன்கிழமை நடந்தது.. இந்த கூட்டத்தில் இந்தியாவின் வடக்கு எல்லைப்பகுதிகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, அங்கு எல்லைகளை பாதுகாப்பதற்கு ஆயுதங்களை வலுப்படுத்த வேண்டும் என்று ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து அவசர காலத்திட்டப்படி ரூ.300 கோடி ரூபாய் மதிப்பில் ஆயுதங்களை உடனே கொள்முதல் செய்து கொள்ள பாதுகாப்பு துறை அமைச்சகம் இந்திய ராணுவத்திற்கு அனுமதி அளித்தது. இந்த ஆலோசனை கூட்ட முடிவின் படி அடுத்த 6 மாதத்திற்குள் ஆர்டர் செய்து ஒரு வருடத்திற்குள் ஆயுதங்கள் வாங்கப்பட உள்ளது,.
இந்திய ராணுவம் கிழக்கு லடாக்கில் சீனாவுடனான பதட்டமான சூழலுக்கு மத்தியில் கடந்த சில வாரங்களாக பல வகையான இராணுவ உபகரணங்கள், ஆயுதங்கள் மற்றும் தளங்களை வாங்கத் தொடங்கியுள்ளது.
Recommended Video
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications