பிப்ரவரி 1ம் தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல்.. சலுகை மழை வெளியாகுமா?
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம், 31ம் தேதி துவங்க உள்ளது. பிப்ரவரி 1ம் தேதி, இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
மோடி அரசு தனது 5வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில், இந்த ஆட்சிகாலத்தின் நிறைவு பட்ஜெட் இதுவாகும். எனவே கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இதில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு பதிலடியாக, வருமான வரி வரம்பை உயர்த்தும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்.
பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனவரி 31ம் தேதி துவங்கி, பிப்ரவரி 13ம் தேதிவரை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications