டெல்லியில் இயல்பு நிலை திரும்பியது- மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கம்
டெல்லி: விவசாய சட்டங்களுக்கு எதிரான டிராக்டர்கள் பேரணியால் போர்க்களமான டெல்லி தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. மெட்ரோ ரயில் சேவைகள் மீண்டும் இயக்கப்பட்டன.
#WATCH | Delhi: Protestors attacked Police at Red Fort, earlier today. #FarmersProtest pic.twitter.com/LRut8z5KSC
— ANI (@ANI) January 26, 2021

Delhi: Latest visual from Red Fort. https://t.co/R6le6MZw5A pic.twitter.com/eOf1hWFfpw
— ANI (@ANI) January 26, 2021
Delhi: Movement of vehicles resumes at ITO. pic.twitter.com/ucaoTcwr0z
— ANI (@ANI) January 26, 2021
மத்தியில் ஆளும் பாஜக அரசு, வேளாண் சட்டங்களுக்கெதிராக டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் வாகனப்பேரணியில் காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவி, வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.
— சீமான் (@SeemanOfficial) January 26, 2021
(1/4) pic.twitter.com/v1aJMN5KMh
டெல்லியில் விவசாயிகள் மீதான காவல்துறையினரின் நடவடிக்கைகள் கண்டனத்துக்குரியவை. நாட்டின் குடியரசு தினத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவது மிகுந்த வருத்தமளிக்கிறது.#DelhiFarmers
— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 26, 2021
தமிழகத்தில் அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு, ஸ்டர்லைட் போராட்டங்களை எப்படி வன்முறையாக்கினார்களோ, அதேபோல வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்திய ட்ராக்டர் பேரணியையும் அங்குள்ள காவல்துறையினர் வன்முறைக் களமாக்கியுள்ளனர்.1/3
— Udhay (@Udhaystalin) January 26, 2021
हिंसा किसी समस्या का हल नहीं है। चोट किसी को भी लगे, नुक़सान हमारे देश का ही होगा।
— Rahul Gandhi (@RahulGandhi) January 26, 2021
देशहित के लिए कृषि-विरोधी क़ानून वापस लो!

















Click it and Unblock the Notifications