காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. நாடாளுமன்றத்தில் கொந்தளித்த எதிர்க்கட்சி எம்பிக்கள்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். பிரியங்கா காந்தி, மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த் உள்ளிட்ட எம்பிக்கள் நாடாளுமன்ற வாயிலில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

அதேபோல நாடாளுமனறத்திற்குள், கேஸ் தட்டுப்பாடு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் நாடாளுமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications