மகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா
Recommended Video
டெல்லி: மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியுள்ள ஆளுநர் கோஷ்யாரி 4 முக்கியமான தவறுகளை செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரந்தீப் சுர்ஜிவாலா பட்டியலிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் சுர்ஜிவாலா எழுதியுள்ளதாவது:
எஸ்.ஆர். பொம்மை வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் மகாராஷ்டிராவில் 4 முக்கிய நடவடிக்கைகளை ஆளுநர் கோஷ்யாரி மேற்கொண்டிருக்க வேண்டும். அதை அவர் செய்யவில்லை.

1. தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அடிப்படையில் தனிப்பெரும் கட்சியை அதாவது பாஜக-சிவசேனாவை இணைந்து ஆட்சி அமைக்க அழைத்திருக்க வேண்டும்.
2. 2-வது பெரிய கட்சி என்ற அடிப்படையில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸை இணைந்து அழைத்திருக்க வேண்டும்.
2/3
— Randeep Singh Surjewala (@rssurjewala) November 12, 2019
In absence of any single party having majority In Maharashtra, Gov should have called;
1. Single largest pre poll alliance i.e BJP-Shiv Sena together;
Then
2. Second largest post poll alliance i.e Congress-NCP;
➡️ See Option 3 &4 pic.twitter.com/hIg61A7hXk
3. தனிப்பட்ட கட்சிகளைத்தான் அழைக்க வேண்டும் என முடிவெடுத்தால் ஏன் காங்கிரஸை ஆளுநர் அழைக்கவில்லை?
4. பாஜகவுக்கு 48 மணிநேரம் கெடு; சிவசேனாவுக்கு 24 மணிநேரம்; என்சிபிக்கு 24 மணிநேரம் கூட கொடுக்கப்படவில்லை. ஏன் இந்த பாகுபாடு?
ஆளுநரின் நடவடிக்கையானது அரசியல் சாசனத்துக்கு எதிரானது . இவ்வாறு சுர்ஜிவாலா சாடியுள்ளார்.
3/3
— Randeep Singh Surjewala (@rssurjewala) November 12, 2019
3. In case Gov called individual parties, why did he not call INC?
And above all;
4. Why the completely arbitrary allotment of time? 48 hours to BJP, 24 hrs to Sena & not even 24 hours to NCP, before the Presidents Rule
This is unashamedly dishonest & politically motivated pic.twitter.com/G0JK234HPg
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications