Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்

    டெல்லி: மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியுள்ள ஆளுநர் கோஷ்யாரி 4 முக்கியமான தவறுகளை செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரந்தீப் சுர்ஜிவாலா பட்டியலிட்டுள்ளார்.

    இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் சுர்ஜிவாலா எழுதியுள்ளதாவது:

    எஸ்.ஆர். பொம்மை வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் மகாராஷ்டிராவில் 4 முக்கிய நடவடிக்கைகளை ஆளுநர் கோஷ்யாரி மேற்கொண்டிருக்க வேண்டும். அதை அவர் செய்யவில்லை.

    Maharashtra Prez reule:Congress lists 4 grave violations

    1. தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அடிப்படையில் தனிப்பெரும் கட்சியை அதாவது பாஜக-சிவசேனாவை இணைந்து ஆட்சி அமைக்க அழைத்திருக்க வேண்டும்.

    2. 2-வது பெரிய கட்சி என்ற அடிப்படையில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸை இணைந்து அழைத்திருக்க வேண்டும்.

    3. தனிப்பட்ட கட்சிகளைத்தான் அழைக்க வேண்டும் என முடிவெடுத்தால் ஏன் காங்கிரஸை ஆளுநர் அழைக்கவில்லை?

    4. பாஜகவுக்கு 48 மணிநேரம் கெடு; சிவசேனாவுக்கு 24 மணிநேரம்; என்சிபிக்கு 24 மணிநேரம் கூட கொடுக்கப்படவில்லை. ஏன் இந்த பாகுபாடு?

    ஆளுநரின் நடவடிக்கையானது அரசியல் சாசனத்துக்கு எதிரானது . இவ்வாறு சுர்ஜிவாலா சாடியுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+