மகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா
Recommended Video
டெல்லி: மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியுள்ள ஆளுநர் கோஷ்யாரி 4 முக்கியமான தவறுகளை செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரந்தீப் சுர்ஜிவாலா பட்டியலிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் சுர்ஜிவாலா எழுதியுள்ளதாவது:
எஸ்.ஆர். பொம்மை வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் மகாராஷ்டிராவில் 4 முக்கிய நடவடிக்கைகளை ஆளுநர் கோஷ்யாரி மேற்கொண்டிருக்க வேண்டும். அதை அவர் செய்யவில்லை.

1. தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அடிப்படையில் தனிப்பெரும் கட்சியை அதாவது பாஜக-சிவசேனாவை இணைந்து ஆட்சி அமைக்க அழைத்திருக்க வேண்டும்.
2. 2-வது பெரிய கட்சி என்ற அடிப்படையில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸை இணைந்து அழைத்திருக்க வேண்டும்.
2/3
— Randeep Singh Surjewala (@rssurjewala) November 12, 2019
In absence of any single party having majority In Maharashtra, Gov should have called;
1. Single largest pre poll alliance i.e BJP-Shiv Sena together;
Then
2. Second largest post poll alliance i.e Congress-NCP;
➡️ See Option 3 &4 pic.twitter.com/hIg61A7hXk
3. தனிப்பட்ட கட்சிகளைத்தான் அழைக்க வேண்டும் என முடிவெடுத்தால் ஏன் காங்கிரஸை ஆளுநர் அழைக்கவில்லை?
4. பாஜகவுக்கு 48 மணிநேரம் கெடு; சிவசேனாவுக்கு 24 மணிநேரம்; என்சிபிக்கு 24 மணிநேரம் கூட கொடுக்கப்படவில்லை. ஏன் இந்த பாகுபாடு?
ஆளுநரின் நடவடிக்கையானது அரசியல் சாசனத்துக்கு எதிரானது . இவ்வாறு சுர்ஜிவாலா சாடியுள்ளார்.
3/3
— Randeep Singh Surjewala (@rssurjewala) November 12, 2019
3. In case Gov called individual parties, why did he not call INC?
And above all;
4. Why the completely arbitrary allotment of time? 48 hours to BJP, 24 hrs to Sena & not even 24 hours to NCP, before the Presidents Rule
This is unashamedly dishonest & politically motivated pic.twitter.com/G0JK234HPg
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications