"மிருக வெறி".. நாயை பலாத்காரம் செய்த சைக்கோ மனிதன்.. டெல்லியில் பட்டப்பகலில் பயங்கரம்!
டெல்லியில் பூங்கா ஒன்றில் நூற்றுக்கணக்கானோர் நடைப்பயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாய் ஒன்று கதறும் சத்தம் கேட்டது.
டெல்லி: மக்கள் நடமாடும் பூங்கா ஒன்றில் நாயை வலுக்கட்டாயமாக பிடித்து வைத்து சைக்கோ மனிதன் பலாத்காரம் செய்த சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பட்டப்பகலில் நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானதை போலீஸார் வழக்கு பதிவு செய்து அவனை தேடி வருகின்றனர்.
மிருகங்களுடன் உறவு கொள்வது ஒருவித பயங்கர மனநோய் என்றும், இதற்கு உரிய சிகிச்சை பெற்றால் மட்டுமே தீர்வு காண முடியும் எனவும் மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகரிக்கும் வக்கிரம்
நாட்டில் சமீபகாலமாக நாய், பூனை, பசு மாடு உள்ளிட்ட மிருகங்களிடம் மனிதர்கள் உறவுகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வடமாநிலங்களில்தான் இந்த அருவருப்பான நிகழ்வுகள் அதிகம் நிகழ்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு கூட மகாராஷ்டிராவில் வனப்பகுதி ஒன்றில் காட்டுப் பல்லிகளை பலாத்காரம் செய்த 3 இளைஞரகளை வனத்துறையினர் கைது செய்தனர். தமிழகத்திற்கு வரும் வட மாநிலத்தவர்கள் சிலர் இங்குள்ள பசு மாடுகளை பலாத்காரம் செய்யும் சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. இதில் சில சமயங்களில் அந்த விலங்குகள் உயிரிழக்கும் கொடுமைகளும் நடக்கிறது.

கதறிய நாய்
இந்நிலையில், இதுபோன்ற ஒரு வக்கிர சம்பவம்தான் டெல்லியில் நடந்திருக்கிறது. டெல்லியின் ஹரி நகர் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் நூற்றுக்கணக்கானோர் நடைப்பயற்சியில் ஈடுபட்டிருந்தினர். அப்போது நாய் ஒன்று கதறும் சத்தம் அனைவருக்கும் கேட்டது. பெரும்பாலானோர் நாய்கள் தங்களுக்குள் சண்டை போட்டு கத்திக் கொண்டிருக்கும் என நினைத்து தங்கள் வேலையில் ஈடுபட்டனர்.

கண்ட காட்சி
இந்நிலையில், சில இளைஞர்கள் மட்டும் நாயின் சத்தம் வரும் பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது 35 வயது மதிக்கத்தக்க மனிதன், ஒரு தெரு நாயை வலுக்கட்டாயமாக பிடித்து வைத்து பலாத்காரம் செய்து கொண்டிருந்தான். இதை பாரர்த்த அந்த இளைஞர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் தங்கள் செல்போனிலும் இதை வீடியோ எடுத்தனர். வலி தாங்க முடியாமல் அந்த நாய் கதறுவதை பொருட்படுத்தாமல் அந்த சைக்கோ மனிதன் அதை பலாத்காரம் செய்தான்.

வழக்கு பதிவு
பின்னர், அந்த இளைஞர்கள் அவனை மடக்கிப் பிடிக்க முயன்றனர். இதை கவனித்த அவன், நாயை கீழே போட்டுவிட்டு சுவர் ஏறி குதித்து தப்பியோடினான். இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி விலங்கு ஆர்வலர்கள், பொதுமக்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில், போலீார் வழக்கு பதிவு செய்து அந்த சைக்கோ மனிதனை தேடி வருகின்றனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications