என் மீதான பாலியல் புகார்கள் பொய்யானது, பதவி விலக மாட்டேன்: மத்திய அமைச்சர் அக்பர்
டெல்லி: தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார்கள் பொய்யானது என்று கூறி மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்துள்ளார்.
மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 11 பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சனை தொடர்பாக அக்பர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

இந்நிலையில் அக்பர் தனது ராஜினாமா கடிதத்ததை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய அக்பர் பாலியல் புகார்கள் குறித்து கூறியிருப்பதாவது,
என் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார்கள் பொய்யானவை, ஜோடிக்கப்பட்டவை. புகார்கள் எழுந்தபோது நான் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்ததால் இது குறித்து உடனே பதில் அளிக்க முடியவில்லை.
ஆதாரம் இல்லாமல் புகார் தெரிவிப்பது அதிகரித்துள்ளது. எதுவாக இருந்தாலும் சரி, தற்போது நான் திரும்பி வந்துவிட்டேன். இந்த ஆதாரமற்ற புகார்கள் குறித்து என் வழக்கறிஞர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
இந்த போலி புகார்களால் என் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. பொது தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இந்த புயல் ஏன் கிளம்பியுள்ளது என்று வியக்கிறேன் என்கிறார் அக்பர்.
[ பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை, டீசல் விலை உயர்வு ]
அமைச்சாராவதற்கு முன்பு அக்பர் பல்வேறு பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்தார். அப்போது தான் அவர் தங்களுக்கு பாலியல் புகார் அளித்ததாக 11 பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள் புகார் தெரிவித்தபோது அவர் நைஜீரியாவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்ககது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications