சொன்னா நம்ப மாட்டீங்க சார்.. சூட்கேஸ் பூராம் என்ன இருந்துச்சு தெரியுமா.. திகில் கொள்ளையர்கள்!
2 கொள்ளையர்கள் போலீசில் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
Recommended Video
சூட்கேஸ்ல என்ன இருந்துச்சு தெரியுமா? திகில் கொள்ளையர்கள்!
புதுடெல்லி: "ஆட்டைய போட்டீங்களே.. சுமாரா எவ்ளோ தேறியிருக்கும்" என்ற கேள்விக்கு திருடர்களின் பதில் போலீசாரை அப்படியே உறைய வைத்துவிட்டது!!
டெல்லியில் கொஞ்ச நாளாகவே திருட்டு சம்பவம் அதிகரித்து வருகிறது. என்ன பண்ணாலும் திருட்டும் கொள்ளையும் நடப்பதாக புகார்கள் வந்து கொண்டே இருந்தன.
குறிப்பாக ஆட்டோவில்தான் நிறைய கொள்ளை நடக்கிறது என்ற தகவல் கிடைத்தது. ஆட்டோவில் வருபவர்களிடம் பணம், இல்லாவிட்டால் அவர்களின் பொருட்கள் இப்ப ஏதாவது ஒன்று காணாமல் போய் வருகிறது.
{photo-feature}
Comments
English summary
2 Robbers Shocking Confession in Delhi Police about Gold Biscuit
Story first published: Monday, November 26, 2018, 11:09 [IST]