மாநிலங்களுக்கான நிதியை நாங்களே ஒதுக்கலாம்னு இருக்கோம்... நிதி ஆயோக்கின் புதிய அவதாரம்
டெல்லி:மாநிலங்களின் நிதியை கையாள நிதி ஆயோக் தயார் நிலையில் உள்ளதாக அதன் துணைத் தலைவர் ராஜீவ்குமார் கூறியுள்ளார்.
நிதிக்குழுவின் முன்னாள் இயக்குநரான விஜய் கேல்கர் ஒரு யோசனையை தெரிவித்திருந்தார். அதாவது, நிதி ஆயோக் அமைப்புக்கு நிதியைக் கையாளும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். அதன் மூலம் மாநிலங்களிடையே காணப்படும் ஏற்றத்தாழ்வு நிலையைக் குறைக்க முடியும் என்று கூறியிருந்தார்.

இந் நிலையில் நிதி ஆயோக்கின் துணை தலைவரான ராஜீவ் குமார் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:அரசுக்கு ஆலோசனை கூறும் அமைப்பாக செயல்படும் நிதி ஆயோக், மாநிலங்கள் செயல்படுத்தும் மேம்பாட்டு நிதியைக் கையாளவும் தயார்.
இது குறித்து 15வது நிதிக்குழுவுடன் பேசி இறுதியான ஒரு முடிவெடுக்கப்படும். மாநிலங்களுக்கான மேம்பாட்டு செலவினங்களுக்கு நிதி ஒதுக்குவதில் சுதந்திரமான செயல்பாடு இருக்கலாம்.
இது போன்றதொரு கருத்து என்னுள் நிலவி வருகிறது. மாநிலங்களில் செயல்படுத்த வேண்டிய திட்டங்களுக்கான ஒதுக்கீட்டை நிதி ஆயோக் வசம் அளித்தால் அது மத்திய, மாநிலங்களுக்கிடையிலான கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்துவதாக அமையும் என்றார்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம்












Click it and Unblock the Notifications