எங்கள் நாட்டில் சீனா ஊடுருவி ஆக்கிரமிப்பு கிராமத்தை உருவாக்கவில்லை: இந்தியாவுக்கான பூட்டான் தூதர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தங்களது நாட்டுக்குள் ஊடுருவி சீனா எந்த ஒரு கிராமத்தையும் அமைக்கவில்லை என்று இந்தியாவுக்கான பூட்டான் தூதர் விளக்கம் அளித்துள்ளார்.
பூட்டானின் டோக்லாம் பகுதியில் சீனா ஊடுருவி ஒரு கிராமத்தையே உருவாக்கியுள்ளது; 2 கி.மீ அளவுக்கு பூட்டான் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்தியா- சீனா இடையே பதற்றத்தை ஏற்படுத்திய பூட்டானின் டோக்லாம் பகுதியில் இருந்து 9 கி.மீ. தொலைவில்தான் இந்த ஆக்கிரமிப்பு கிராமம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசிய இந்தியாவுக்கான பூட்டான் தூதர், எங்கள் நாட்டுக்குள் சீனாவின் ஊடுருவல் எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
More From
-
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications