ஹேப்பி நியூஸ்.. கொரோனா இல்லா மாநிலமானது கோவா.. நாடு முழுக்க 59 மாவட்டங்களில் கொரோனா இல்லை
டெல்லி: 1,553 புதிய கொரோனா நோயாளிகள், கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளதாகவும், 36 பேர் பலியானதாகவும், இதுவரை 2,546 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால், இதுபற்றி கூறியதாவது: நேற்று முதல் 1553 புதிய நோயாளிகள் பதிவாகியுள்ளன. நாட்டின் மொத்த கொரோனா நோயாளி எண்ணிக்கை, 17265 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 36 இறப்புகளும் பதிவாகியுள்ளன. மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வருகை தந்து சுகாதார ஊழியர்களின் பங்களிப்பை பாராட்டினார்.

கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை இப்போது 7.5 நாட்களில் இரட்டிப்பாகின்றன, முன்பு கொரோனா பாதிப்பு 3.5 நாட்களில் இரட்டிப்பாகியது. 59 மாவட்டங்களில், கடந்த 14 நாட்களில் ஒரு கொரோனா பாதிப்பு கூட பதிவாகவில்லை.
புதுச்சேரியில் உள்ள மாஹே, கர்நாடகாவின் குடகு மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தின் பவுரி கர்வால் ஆகிய இடங்களில் கடந்த 28 நாட்களில் ஒரு கொரோனா பாதிப்பும் பதிவாகவில்லை என்று அவர் கூறினார். கடந்த 14 நாட்களில், கொரோனா பதிவு செய்யப்படாத மாவட்டங்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. கோவாவில் இப்போது கொரோனா வைரஸ் பாதிப்பு கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
Mahe in Puducherry, Kodagu in Karnataka & Pauri Garhwal in Uttarakhand have not reported any #COVID19 case in last 28 days. The number of districts where no case has been reported in last 14 days has increased to 59. Goa is now COVID-19 free: Lav Agarwal, Union Health Ministry pic.twitter.com/XqTrIZ0Vkx
— ANI (@ANI) April 20, 2020
Recommended Video
ஐ.சி.எம்.ஆரின் ரத்தன் கங்கா கேட்கர் கூறுகையில், ஆர்டி-பி.சி.ஆர் கிட் வேலை செய்யவில்லை என்று மேற்கு வங்கத்திலிருந்து எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன. அதுகுறித்து ஆய்வு நடத்தி வருகிறோம் என்றார்.
-
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக்












Click it and Unblock the Notifications