ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி திடீர் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி இன்று திடீரென சந்தித்து பேசினார்.
பிரதமர் மோடி லடாக் எல்லைப் பகுதிகளில் நிலவரங்களை ஆய்வு செய்தார். எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் தொடருகின்றன.

இந்த நிலையில் எல்லைப் பகுதிகளுக்கு பிரதமர் மோடி திடீரென பயணம் மேற்கொண்டது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. அங்கு ராணுவ வீரர்களிடையே எழுச்சிமிக்க உரையாற்றினார் மோடி.
இதனைத் தொடர்ந்து இன்றுடெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இச்சந்திப்பு தொடர்பான படங்களை வெளியிட்டுள்ள ஜனாதிபதி மாளிகை, தேசிய, சர்வதேச விவகாரங்கள் குறித்த ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.
More From
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications