தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் கொரோனாவுக்கு எதிரான போர் களத்தில் முன்னணி வீரர்கள்- மோடி
Subscribe to Oneindia Tamil
லாக்டவுன்: தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் கொரோனாவுக்கு எதிரான போர் களத்தில் முன்னணி போர் வீரர்களாக திகழ்கின்றனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 40 நாட்கள் லாக்டவுன் அமலில் உள்ளது. இந்த லாக்டவுன் மே 3-ந் தேதி முடிவடைகிறது.

ஆனால் கொரோனாவின் உக்கிரம் குறையாத நிலையில் தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்கள் லாக்டவுனை நீட்டிக்க முடிவு செய்துள்ளன. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் மத்திய அரசின் முடிவுக்காக காத்திருக்கின்றன.
இந்த நிலையில் இன்று நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி, மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று உரையாற்றினார். அப்போது, கொரோனாவுக்கு எதிரான போரை இந்தியாவில் மக்கள் முன்னெடுத்துச் செல்கின்றனர்.
கொரோனாவுக்கு எதிரான போர்க்களத்தில் தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் போர் வீரனாக திகழ்கின்றனர் என்றார்.
More From
-
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications