ரபேல் ஆவணங்கள் ராணுவ ரகசியம்.. அதை விசாரிக்க கூடாது.. மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்!
டெல்லி: ரபேல் ஒப்பந்த ஊழல் வழக்கில் தற்போது மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் முக்கிய பிரமாணப்பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து இருக்கிறது.
கடந்த ஒரு வாரமாக உச்ச நீதிமன்றத்தில் தொடங்கி ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை நடந்து வருகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இதை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் தி இந்து பத்திரிக்கை வெளியிட்ட ஆதாரங்களை எடுத்துக்கொள்வது குறித்து நாளை விசாரணை நடத்தப்பட இருக்கிறது. இந்த ஆதாரங்கள் இந்த வழக்கின் திசையை மொத்தமாக மாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரமாணப்பத்திரம் தாக்கல்
இந்த ரபேல் வழக்கில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய அனுமதிக்குமாறு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தது. தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதை ஏற்றுக்கொண்டு இருக்கிறார். அதன்படி தற்போது உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

என்ன சொல்கிறது
மத்திய பாதுகாப்புத்துறை தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில், ரபேல் வழக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பானது. ரபேல் வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கும் ஆதாரங்களில் விமானங்களை பற்றிய தகவல்கள் இருக்கிறது. இது போர் விமானங்கள் குறித்து. அதனால் அதை ஆதாரமாக எடுக்க கூடாது.

திருட்டுதான்
இந்த ஆதாரங்கள் திருடப்பட்டு இருக்கிறது. இது அரசு ஆவணங்களை, ரகசிய போர் ஆதாரங்களை வெளியிட்டதற்கு சமம். ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு இந்த ஆதாரங்கள் எதிரானது. அதனால் இதை கருத்தில் கொள்ள கூடாது என்று மத்திய அரசு பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்கிறது.

நாளை விசாரணை
ரபேல் வழக்கில் நாளை விசாரணை நடக்க இருக்கிறது. சென்ற விசாரணையின் போது மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நிறைய வாதங்களை வைத்தனர். தற்போது அதை குறித்தும், ரபேல் ஆதாரங்கள் குறித்தும் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications