மாலத்தீவில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்கும் இலங்கை பிரதமர் ரணில்
டெல்லி: மாலத்தீவில் நடைபெறும் இந்தியப் பெருங்கடல் நாடுகளின் மாநாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2019-ம் ஆண்டின் இந்திய பெருங்கடல் மாநாடு மாலத்தீவில் வரும் 3, 4 தேதிகளில் நடைபெற உள்ளது. மாலத்தீவு அதிபர், சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இம்மாநாட்டில் பங்கேற்க உள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே சந்தித்து பேச திட்டமிட்டுள்ளாராம். இலங்கையில் அதிபர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
தவறான நிர்வாகத்தால் பொருளாதாரம் படு வீழ்ச்சி.. மோடி அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் மன்மோகன் சிங்!
மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சே அதிபர் தேர்த்லில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அதேநேரத்தில் தற்போதைய அதிபர் மைத்திரியை மீண்டும் களம் இறக்குவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மாலத்தீவில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரை சந்தித்த பின்னர் ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியின் அதிபர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இந்திய கப்பல்களுக்கு மட்டும் வழிவிடும் ஈரான்.. தமிழகத்திற்கு கிடைத்த மெகா நல்ல செய்தி.. சூப்பர்ல -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு -
ஈரான் போர் உச்சத்துல இருக்கு.. ஆனாலும் இந்தியாவில் தங்கம் விலை பெருசா உயரல! காரணம் இதுதான்! -
மோடிக்கு சிக்கல்.. அமெரிக்காவிலிருந்து வந்த முக்கிய அறிக்கை! முதுகில் குத்தும் டிரம்ப்? -
வளைகுடா இந்தியர்களுக்கு மேஜர் அறிவிப்பு.. கத்தாரிலிருந்து சவுதி அரேபியா வழியாக நாடு திரும்ப ஏற்பாடு -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்!












Click it and Unblock the Notifications