நீட் தேர்வு: 7 மாநிலங்கள் தாக்கல் செய்த சீராய்வு மனு- உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி புதுச்சேரி, மேற்கு வங்கம் உட்பட 7 மாநிலங்கள் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

கொரோனா லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் 11 மாணவர்கள் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச், நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கு எதிரான அனைத்து மனுக்களையும் ஆகஸ்ட் 17-ந் தேதி தள்ளுபடி செய்தது.

 SC to hear tomorrow Review Petitions Filed By Seven States on NEET, JEE Exams

இதனிடையே புதுச்சேரி, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டன. அதில் தற்போதைய சூழ்நிலையில் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்றும் 7 மாநிலங்களும் வலியுறுத்தி இருந்தன.

இந்த 7 மாநிலங்களின் மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் இந்த விசாரணை நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+