ஜம்மு- காஷ்மீர் வான் பகுதிகளில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை.. உள்துறை அமைச்சகம்
டெல்லி: ஜம்மு- காஷ்மீர் பகுதிகளில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக நேற்றைய தினம் பாகிஸ்தானுக்குள் சென்று இந்திய விமான படை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் முகாம்கள் கூண்டோடு அழிக்கப்பட்டன.

இது பாகிஸ்தானுக்கு அச்சத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் எங்கள் மண்ணில் தாக்குதல் நடத்தவே இல்லை என பாகிஸ்தான் அரசு பொய் கூறி வருகிறது.
இந்த நிலையில் நேற்றைய தினம் பாகிஸ்தானின் விமானங்கள் இந்திய எல்லையில் பறந்தன. அப்போது இந்தியா அந்த விமானங்களை விரட்டியடித்தது. இந்த நிலையில் மீண்டும் இன்றைய தினம் எல்லை அருகே பாகிஸ்தான் நாட்டு விமானங்கள் அத்துமீற முயன்றன.
அப்போது சாதுர்யமாக செயல்பட்ட இந்திய விமான படை அவற்றை விரட்டியடித்தது. இதுபோல் தொடர்ந்து பாகிஸ்தான் விமானங்கள் அத்துமீறி இந்திய எல்லைக்குள் வருவதால் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் ஜம்மு- காஷ்மீர் வானில் பயணிகள் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு, ஸ்ரீநகர், லே, பதான்கோட் விமான நிலையங்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications