பாகிஸ்தானை கதிகலங்க வைத்த சம்பவம்.. மிராஜ் ரக விமானங்களை ஃபீல்டில் இறக்கியது ஏன்?.. பரபர தகவல்கள்
Recommended Video

டெல்லி: பாகிஸ்தானை கதி கலங்க வைக்கும் அளவுக்கு நேற்றைய வான் வழித் தாக்குதலில் மிராஜ் ரக விமானங்களை களத்தில் இறக்கியது ஏன் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானில் பாலக்கோடு உள்பட 4 பயங்கரவாத முகாம்களில் இந்தியா நேற்று அதிகாலை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் பலியாகியிருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பயங்கரவாத அமைப்பின் முகாம்களை அழிப்பதற்காக மிராஜ் 2000 ரக விமானங்களை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக இந்தியா 12 மிராஜ் ரக விமானங்களை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

பிரான்ஸ் நாடு
இந்த விமானங்கள் அதிநவீன வசதிகளை கொண்ட நான்காம் தலைமுறை விமானங்களாகும். இந்த விமானங்கள் ரபேல் போர் விமானங்களை தயாரித்து வழங்கும் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் ஆகும்.

அதிநவீனமானவை
இந்தியாவில் இந்த விமானங்களின் 3 அணிகள் உள்ளன. அவற்றில் 50 விமானங்கள் உள்ளன. இவை ஒற்றை என்ஜினை கொண்டவையாகும். மேலும் இவை அதிநவீனமானவை ஆகும்.

பொருத்தம்
இந்த ரக விமானங்களிலிருந்து ஏவுகணைகளைக் கூட ஏவ முடியும். லேசர் வழிகாட்டும் குண்டுகளையும் வீச முடியும். இது மிகத் துல்லியமாக இலக்கை அடைந்து தாக்கும் வல்லமை படைத்தது ஆகும். இதில் தேலஸ் ஆர்டிஓய் 2 ரக ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன.

30 ஆண்டுகளுக்கு முன்பு
இதனால் 100 சதவீதம் துல்லியத்துக்கு குறைவில்லை. நீண்ட தூரத்திலும் குறி வைத்து தாக்குதல் நடத்தும் திறன் படைத்தவை இந்த மிராஜ் 2000. இந்த விமானங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டுள்ளன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications