மரம் நடுதல் விழிப்புணர்வு.. 'மா', 'புங்கம்' கன்றுகளை நட்ட பள்ளி மாணவர்கள்! நத்தத்தில் நெகிழ்ச்சி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் மரம் வளர்ப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நடைபெற்ற மரக்கன்று நடும் நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
உலகம் முழுவதும் ஆக்சிஜன் விநியோகத்தில் மரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆனால், மனிதர்களின் வாழ்விடம் விரிவாக்கம், தொழிற்சாலைகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் மரங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகின்றன. அடுத்து வரும் தலைமுறையினருக்கு போதுமான அளவுக்கு இயற்கையை விட்டு செல்ல வேண்டிய பொறுப்பு மனிதர்களுக்கு இருக்கிறது. எனவே, மரம் நடும் இயக்கம் தற்போது அதிகரித்து வருகிறது.

மரங்களை நடுவதன் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி மட்டுமல்லாது, பறவைகள் மற்றும் வன விலங்குகளையும் பாதுகாக்க முடியும். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் மரம் நடும் இயக்கம் நடைபெற்றிருக்கிறது. பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய, கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் நத்தம் குழு மாணவர்கள், சமுதிராப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இளம் குழந்தைகள் மனதில் விவசாயம் மற்றும் ஊக்குவிக்கும் வகையில் 'மா' மற்றும் 'புங்கம்' கன்றுகளை நட செய்தனர்.
மேலும் தோட்டக்கலை கல்லூரி மாணவர்களும், ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்களும் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உயர் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
மாணவர்கள் மத்தியில் மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வை இந்நிகழ்வு ஏற்படுத்தியதாக பெற்றோர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications