பழங்குடிகளுக்கு சாதிச்சான்று வழங்குவதில் தாமதம்... தலைமை செயலாளருக்கு மனித உரிமை ஆணையம் சம்மன்!
சென்னை: பழங்குடியினரின் வாரிசுகளுக்கு சாதிச்சான்று வழங்க தாமதப்படுத்திய புகாரில் தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆஜராக மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
திண்டுக்கல், பழனி வருவாய்கோட்டாட்சியர்களும் மார்ச் 9-ல் ஆஜராக சம்மன் அனுப்பபட்டு உள்ளது.
பழங்குடியினரின் வாரிசுகளுக்கு சாதிச்சான்றுகள் உள்ளிட்ட சான்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வழங்குவதை பழங்குடியினரின் வாரிசுகளுக்கு சாதிச்சான்று வழங்குவதை அதிகாரிகள் தாம்படுத்தியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதனை மாநில மனித உரிமை ஆணையம் தீவிரமாக விசாரித்தது.

இந்த நிலையில் பழங்குடியினருக்கான சாதி சான்று வழங்காதது குறித்த புகாரில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மார்ச் 9-ம் தேதி ஆஜராக வேண்டும் என மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. இதேபோல் திண்டுக்கல், பழனி வருவாய்கோட்டாட்சியர்களும் ஆஜராக மாநில மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சில நாட்களுக்கு முன்பு பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.
-
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications