ஓசூர் அருகே விநாயகர் சிலையை கரைக்க சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

Subscribe to Oneindia Tamil

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே விநாயகர் சிலையை கரைக்க சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியாகிவிட்டனர்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கடந்த சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக தெருக்களில் விநாயகர் சிலைகளை வைக்க தமிழக அரசு தடை விதித்தது.

2 Children drowned in lake in Sulagiri, Krishnagiri

எனினும் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிப்படலாம் என்றும் அவ்வாறு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கலாம் என அரசு அறிவித்தது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சூளகிரி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் சூளகிரி அடுத்த அனாசந்திரம் ஏரியில் கரைக்கப்பட்டன.

அப்போது நீச்சல் தெரியாத சூளகிரியை சேர்ந்த முரளி (12), பூபதி(13) ஆகிய இருவர் விநாயகர் சிலையை கரைக்க ஏரியில் இறங்கியபோது மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சிறுவர்களின் சடலத்தை மீட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+