மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு: ஊபா சட்டத்தின் கீழ் உஸ்மானியா பல்கலை. பேராசிரியர் கைது
ஹைதராபாத்: மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக உஸ்மானியா பல்கலைக் கழகத்தின் உதவிப் பேராசிரியர் கே. ஜெகன், ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா வித்யார்த்தி வேதிகா அமைப்பின் தலைவர் மத்திலெதி மீது நல்லகுண்டா போலீசார் சில நாட்களுக்கு முன்னர் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர். இந்த வழக்கில் உஸ்மானியா பல்கலைக் கழக உதவி பேராசிரியர் ஜெகன் உள்ளிட்ட 3 பேருக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து மத்திலெதி, ஜெகன் உள்ளிட்டோர் மீது ஊபா சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
நல்லமல்லா வனப்பகுதியில் யுரேனியம் சுரங்கம் அமைக்க மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த போராட்டங்களை ஒடுக்குவதற்காகவே தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி அரசு மாவோயிஸ்டுகள் என முத்திரை குத்துவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications