16 ஆண்டுகளைக் கடந்தது “இரும்பு மனுஷி” இரோம் ஷர்மிளாவின் உண்ணாவிரதம்
டெல்லி: மணிப்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலரான இரோம் ஷர்மிளாவின் உண்ணாவிரதம் 16 ஆண்டுகளைக் கடந்துள்ளது.
மணிப்பூரைச் சேர்ந்த பிரபல சமூகசேவகி இரோம் ஷர்மிளா. இவர் மணிப்பூர் மாநிலத்தில் அமலில் இருக்கும் ராணுவப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெறக் கோரி கடந்த 2000 ஆம் ஆண்டு, நவம்பர் 5 ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

ராணுவ சிறப்பு அதிகார சட்டத்துக்கு எதிராக காலவரம்பற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அவரை, தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறி கடந்த ஆண்டு காவல்துறையினர் கைது செய்து பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விடுதலை செய்தனர்.
இதையடுத்து, மணிப்பூர் தலைநகர் இம்பாலிலுள்ள சிறையிலிருந்து விடுதலையான இரோம் ஷர்மிளா, மீண்டும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில் இரோம் ஷர்மிளாவின் போராட்டம் 16 ஆம் ஆண்டை எட்டியுள்ளது. 15 ஆண்டுகள் உண்ணாவிரத போராட்டம் நிறைவடைந்ததையொட்டி இம்பாலில் ஷர்மிளாவை கவிஞர்கள் சிலர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல் தலைநகர் டெல்லியில் அவருக்கு ஆதரவாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முன்னதாக தன்னுடையை 15 ஆவது வயதில் உண்ணாவிரதத்தை தொடர்ந்த அவர் தற்போது 30 வயதை தாண்டியுள்ளார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications