ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்… ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 3 வீரர்கள் சுட்டுக்கொலை

Subscribe to Oneindia Tamil

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் துணை ராணுவப் படை வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் உதாம்பூர் பகுதியில் உள்ள 187 பட்டால் பாலியா ராணுவ முகாமில் நேற்று இரவு 10 மணி அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது

3 Jawans killed in the tragic clash between soldiers

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த ராணுவ வீரர் அஜித்குமாருக்கும், சக வீரர்களான போக்ராமால், யோகேந்திர சர்மா, உமேத் சிங் ஆகிய 3 துணை ராணுவப் படை வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில், ஆத்திரம் அடைந்த அஜித்குமார், துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டதில் 3 ராணுவ வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் .

இதனை தொடர்ந்து, தன்னை தானே சுட்டுகொண்ட அஜித்குமார், கவலைக்கிடமான நிலையில் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, மூத்த ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+