Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொச்சி அருகே மீன்பிடி படகு மீது கப்பல் மோதல்... 3 பேர் பலி

கொச்சி அருகே மீன்பிடி படகு மீது கப்பல் மோதியதில் 3 பேர் பலியாகிவிட்டனர்.

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கொச்சி அருகே மீன்பிடிக்க சென்ற படகின் மீது கப்பல் மோதியதில் 3 பேர் பலியாகிவிட்டனர்.

குமரி மீனவர் யேசுபாலனுக்கு சொந்தமான படகில் 15 பேர் மீன்பிடிக்க நேற்று சென்றனர். அதில் 10 பேர் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 5 பேர் வடஇந்தியர்கள் ஆவர்.

3 were died as Ship hits boat near Kochi

இவர்கள் சென்ற படகு கொச்சி அருகே செல்லும் போது அங்கிருந்த கப்பல் ஒன்று பலமாக மோதியது. இதில் படகு கவிழ்ந்து 15 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர் .

இந்த விபத்தில் 3 மீனவர்கள் பலியாகிவிட்டனர். மேலும் 3 பேரை சக மீனவர்கள் கரை சேர்த்தனர். 10 மீனவர்கள் மாயமாகிவிட்டனர். மாயமான மீனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+