சத்தீஸ்கரில் 4 சகவீரர்களை சுட்டுக் கொன்ற துணை ராணுவப்படை வீரர்!
சத்தீஸ்கரில் 4 சக வீரர்களை துணை ராணுவப் படை வீரர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் 4 சக வீரர்களை துணை ராணுவ படை வீரர் ஒருவரே சுட்டுப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பாசகூடாவில் மாவோயிஸ்டுகள் தேடுதல் நடவடிக்கையில் துணை ராணுவப்படையினர் ஈடுபட்டு வருகிறது. பாசகூடா முகாமில் நேற்று மாலை சனத்குமார் என்கிற வீரர் திடீரென ஏ.கே. 47 ரக துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சக வீரர்களை நோக்கி சுட்டார்.

இத்தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். துணை ராணுவப் படை வீரரின் இந்த வெறிச்செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
More From
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications