காஷ்மீரில் பாக். அத்துமீறி துப்பாக்கிச் சூடு: பெண்கள், சிறுவர்கள் உட்பட 4 பேர் பலி!

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 4 பொதுமக்கள் பலியாகி உள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அத்துமீறி பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எல்லையோர கிராமத்தைச் சேர்ந்த 2 பெண்கள், 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் பலியாகி உள்ளனர். 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் எல்லை கிராமங்களை இலக்கு வைத்து பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் தாக்குதலில் பொதுமக்கள் படுகாயமடைவதும் உயிரிழப்பதும் தொடர் கதையாகி வருகிறது.,

4 died in firing by Pakistan in Jammu and Kashmir

இந்த நிலையில் சம்பா மாவட்டத்தின் ராம்கார் பகுதியில் எல்லை கிராமங்களை குறித்து பாகிஸ்தான் இன்றும் தாக்குதல் நடத்தியது. இதில் 2 பெண்கள், 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் பலியாகினர். மேலும் 8 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் எல்லைப் பகுதியில் தொடர்ந்தும் பதற்றம் நீடித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+