ஆந்திரத்தில் படகு விபத்து: கோதாவரியில் அடித்து செல்லப்பட்ட 40 பேரின் நிலை என்ன?
ஆந்திரத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் கோதாவரியில் 40 பேர் அடித்து செல்லப்பட்டனர்.
Subscribe to Oneindia Tamil
அமராவதி: ஆந்திரத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் கோதாவரியில் 40 பேர் அடித்து செல்லப்பட்டனர்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் மும்மடிவரம் பகுதியில் 40-க்கும் மேற்பட்டோர் படகில் சென்றனர். அப்போது சிறிது தூரத்தில் காற்று அதிகம் வீசியதால் பாரம் தாளாமல் படகு கவிழ்ந்தது.

இதில் படகில் இருந்தவர்கள் நீரில் விழுந்தனர். 10 சிறுவர்கள் உள்பட 40 பேர் நீரில் மூழ்கினர். ஆற்றில் வெள்ள பெருக்கும் அதிக அளவில் இருப்பதால் அவர்கள் நீரில் அடித்து செல்லப்பட்டனர்.
இதனால் 40 பேரின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை. அடித்து செல்லப்பட்டவர்களின் நிலை குறித்து தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications